ரயில் பயணம்
ஜன்னல் வழியே மலைகளும் வயல்களும் படைப்பின் மகத்துவமும் , கடந்து செல்லும் பிச்சைக்காரர்களும் குருடர்களும் கர்ம வினைகளும், மனிதர்களும் மனித வேடங்களும், கையில் பறக்கும் புத்தக காகிதங்களில் படித்த வரிகளும், நீர் சக்கறை ஆளும் ஏலக்காய் தேநீரும், அவ்வப்போது கேட்கும் ringtone தத்துவ பாடல்களும் இருக்கமும் நாற்றமும் கடந்த சமத்துவமும் ..... ரயில் பயணம் ஒவ்வொன்றும் மிக நுட்பமான அனுபவம் :)